உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு ஓராண்டை கடந்தும் தமிழக அரசு ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்தாமல் இருப்பதைக் கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் ஆட்டோ ஓட்டுநர்கள் உண்ணாநிலை, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு ஓராண்டை கடந்தும் தமிழக அரசு ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்தாமல் இருப்பதைக் கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் ஆட்டோ ஓட்டுநர்கள் உண்ணாநிலை, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.